2025 ஜூன் 21, சனிக்கிழமை

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் திறப்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்,  நவரட்ணராசா


உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை மாவிட்டபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா கலந்துகொண்டு பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இந்து கருணரட்ண, யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .