2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம்; விஞ்ஞாபனத்தை வெளியிட்டு சி.வி உரை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, கு.சுரேன்


வடமாகாண சபைத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததும் வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம் அதாவது, 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு கொண்டுசெல்வோம் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவிபரம்...

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர

You May Also Like

  Comments - 0

  • AJ Tuesday, 03 September 2013 08:14 AM

    நல்ல விடயம். வாழ்த்துக்கள். இன்றும் புலி கதை பேசி வடக்கில் அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ், முஸ்லிம் அரசியல் கோமாளிகள் எங்களுக்கு தேவை இல்லை. அவர்கள் எப்போதுமே அரசுக்கு முண்டுகொடுத்து கொண்டு இனவாதம் பேசி வாக்கு சேகரிக்கும் தொழில் தான் ஈடுபடுவர்கள்.

    Reply : 0       0

    Venthan Tuesday, 03 September 2013 09:24 PM

    சம்பந்தன் போன்றவர்களிடம் நாம் எவ்வளவு நாளைக்கு ஏமாறப் போறோமோ? எங்களை விற்றுவிட்டு அவர் சென்னைக்குத் தப்பிப் போய்விடுவார். அவற்றை குடும்பம் அங்கேதானே? கனடாவில ஒரு பேச்சு. யாழ்ப்பாணத்தில இன்னுமொரு பேச்சு. மகிந்தரிண்ட காதுக்க பேசும்போது இன்னொரு பேச்சு. என்ன கெட்டித்தனம். அப்புக்காத்தல்லவா? எத்தனை பேரை ஏமாத்தி சொத்துச் சேத்தவர் இந்தச் சம்பந்தன். வடக்கில் காணி அபகரிப்பு பற்றி பேசுகின்ற சம்பந்தன், திருமலையில் அவர் செய்த காணி அபகரிப்பை சொல்லமாட்டார். எல்லாம் எங்கட விதி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .