2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரியில் அகப்பட்ட முதலை

Super User   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாவகச்சேரி பெரும் குளம் பகுதியிலுள்ள தோட்டத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐந்தடி நீளமான முதலையை இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர். தோட்டக் காணியில் இரை தேடி வந்தபோதே அப்பகுதி இளைஞர்களினால் இந்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .