2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் கிறிஸ்தவ தேவாலயம் மீது கல் வீச்சு

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். புன்னாலைக் கட்டுவன் பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒயில் ஊற்றி கல்வீச்சுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சில் தேவாலயத்தின் 26 யன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேவாலய நிர்வாகத்தினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸாh மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .