2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இளவாலையிலுள்ள பாடசாலைகளில் முறைப்பாட்டுப் பெட்டிகள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 17 பாடசாலைகளில் முறைப்பாட்டுப் பெட்டிகள் நேற்று சனிக்கிழமை வைக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாகவிருந்து  சிறுவர் துஷ;பிரயோகங்களும்;  குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  மாணவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் மற்றும் அபிப்பிராயங்களை தெரியப்படுத்துவதற்கு மேற்படி  முறைப்பாட்டுப் பெட்டிகள் அவர்களுக்கு  உதவியாகவிருக்கும் எனவும் அவர் கூறினார்.

மேற்படி முறைப்பாட்டுப் பெட்டிகளில் இடப்படும் முறைப்பாடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .