2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். உடுப்பிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் இருவரை ஞாயிற்றுக்கிழமை (09)  கைதுசெய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறைப் பொலிஸாரும் இலங்கை மின்சார சபையின் யாழ். மாவட்ட அதிகாரிகளும் இணைந்து உடுப்பிட்டியில்  நடத்திய சோதனையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .