2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பசுவை திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பசு மாடு ஒன்றை திருடிச்சென்றதாகக் கூறப்படும் ஒருவரை யாழ். அச்சுவேலிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09)  கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து குறித்த  பசு மாட்டை கைப்பற்றியதாகவும்  யாழ். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

அச்சுவேலியிலிருந்து நீர்வேலிப் பகுதிக்கு பசுவுடன்  சென்ற இவரை  போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸார் மறித்து விசாரித்தபோது, பசு மாடு  திருடப்பட்டமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .