Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், பாஷையூர் சந்தைப் பகுதியில் இரண்டு பெரிய கடலாமைகளை வைத்திருந்த 2 சந்தேக நபர்களை சனிக்கிழமை (11) மாலை கைதுசெய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சுமார் 60 கிலோ எடையுள்ள கடலாமைகளும்; சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
கடலாமைகளை சந்தையில் வைத்து பங்குபோடுவதற்காக சந்தேக நபர்கள் முயன்றபோது, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago