Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நெல்லியடி – பருத்தித்துறை பிரதான வீதியில் புதன்கிழமை (15) கைகலப்பில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் நின்றிருந்த இருவரும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சென்ற பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குடத்தனை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதியை சேர்ந்தவர்களாவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
43 minute ago
1 hours ago