2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து தாய் பலி

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உடுவில், மானிப்பாய் வீதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை(27) கிணற்றுக்குள் நீர் அள்ளும் போது தவறி வீழ்ந்த மூன்று பிள்ளைகளின் தாய், உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனந்தகுமார் வசந்தா (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வலிப்பு ஏற்பட்டமையாலேயே இவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .