Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
யாழ்.சோனகர் தெருவிலுள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து, திருடிவந்த மாடுகளை இறைச்சியாக்கிய இரண்டு சந்தேகநபர்களை வியாழக்கிழமை (30) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்;.
இதன்போது உயிருடன் ஒரு மாடும், இரண்டு மாடுகளின் இறைச்சியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
6 hours ago