2025 ஜூலை 12, சனிக்கிழமை

திருட்டு மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

யாழ்.சோனகர் தெருவிலுள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து, திருடிவந்த மாடுகளை இறைச்சியாக்கிய இரண்டு சந்தேகநபர்களை வியாழக்கிழமை (30) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்;.

இதன்போது உயிருடன் ஒரு மாடும், இரண்டு மாடுகளின் இறைச்சியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .