Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 01 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரி ஒருவரை, இளவாலை - சீனிப்பந்தல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் ஜெயராம் குமார் (வயது 27) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 பயணப் பொதிகளில் புடைவைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago