2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் மார்ச் 12 பிரகடன விழிப்புணர்வு

Thipaan   / 2015 ஜூன் 29 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

பவ்ரல் அமைப்புடன் சிவில் சமூகங்கள் இணைந்து மார்ச் 12 பிரகடனம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை (28) யாழ். நகரப் பகுதியில் மேற்கொண்டன.

தூய அரசியலுக்கான பிரதிநிதித்துவப்படுத்தலில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் கையெழுத்து சேகரிப்பு  இந்த அமைப்பால் கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது.

சனிக்கிழமை (27) சாவகச்சேரியில் நடைபெற்ற இந்த கையெழுத்து சேகரித்தல் ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப்பகுதியில் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .