2025 ஜூன் 28, சனிக்கிழமை

தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளை திறப்பு

Gavitha   / 2015 ஜூன் 29 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளை, வட்டுக்கோட்டை சித்தன்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இணைந்து இந்த அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .