Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 29 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள வண்ணாரம் குளத்தில் ஆமைகள் பிடித்த இரண்டு பேருக்கு தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார்.
இருவரிடமிருந்து மீட்கப்பட்ட 2 கடலாமைகளையும் குளத்துக்குள் மீண்டும் விடுமாறு நீதவான் கூறினார்.
சுழிபுரத்தைச் சேர்ந்த இருவரும் ஞாயிற்றுக்கிழமை (28) மேற்படி குளத்தில் ஆமைகள் பிடித்த போது, ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
27 Jun 2025