2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கசிப்பு காய்ச்சிய மூவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 02 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

துன்னாலை தக்குச்சம்பாட்டி பகுதியில் கசிப்பு காய்ச்சிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்களை வியாழக்கிழமை (02) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.கே.திசாநாயக்க தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களும் மீட்கப்பட்டன.

கசிப்பு காய்ச்சிய வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட போது, சந்தேகநபர்கள் வைத்திருந்த கசிப்பை மலசலகூட குழிக்குள் ஊற்றியுள்ளனர் என பொறுப்பதிகாரி கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .