2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் இருட்டு

George   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண நகரத்துக்கு வெளியே உள்ள அனைத்து இடங்களிலும் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மாலை 4 மணி முதல் புதன்கிழமை (19) பிற்பகல் 1.30 மணிவரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, பூநாரி மடத்தடி பகுதியில் மின்கம்பியொன்று அறுந்தமையாலேயே இந்த மின்சார துண்டிப்பு ஏற்பட்டிருந்தது என மின்சார சபை தெரிவித்தது.

அறுந்த மின்கம்பிகளை இணைப்பதற்கு தேவையான ஊழியர்கள் உடனடியாக இல்லாமையால் மின் இணைப்பை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் போனதாக மின்சார சபை மேலும் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .