2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சிறுவனின் கையில் ஏறிய கனரக வாகனம்

George   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நல்லூர் பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த 3 வயதுச் சிறுவனை மோதிய கனரக வாகனம், சிறுவனின் கைகளில் ஏறிச் சென்றதில் படுகாயமடைந்த சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருபாலையைச் சேர்;ந்த சசிக்குமார் கயூட்சனன் என்ற சிறுவனே படுகாயமடைந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .