2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் ஆணின் சடலம் மீட்பு

George   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம், சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டடி பகுதியைச் சேர்ந்த பூராசா கஜேந்திரன் (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாய்க்கால் பாலத்துக்கு அருகில் குறித்த சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .