2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘5,400 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ்.ஜெகநாதன்

யாழ். மாவட்டத்தில், 5,400 ஏக்கர் காணிகள், இன்னும் விடுவிக்கப்படவேண்டும் என யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, யாழ். மாவட்டச் செயலகத்தி, இன்று (03) மாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போதே மாவட்டச் செயலர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X