Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 23 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றம் இன்று (23) விடுதலை செய்தது.
தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன்பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக படகு சேதமடைந்த நிலையில், 6 மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, கடற்படையினரால் மீட்கப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 6 மீனவர்களும் இன்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து 6 மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
18 May 2025