Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக கடும் மழைக்கு மத்தியிலும் 2.8 மில்லியன் பேர் வந்துள்ளனர்.
'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி மேலும் இரு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிமெடட் ஊடக அனுசரணை வழங்குகிறது. (ஹபீல் பரிஸ்)
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago