2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வெலிகந்தை படகு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

வெலிகந்தை மகாசேனபுர குளத்தில் படகு கவிழ்ந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இவர்களில் 3 பெண்கள், 2 ஆண்கள் ஒரு குழந்தை ஆகியோர் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையொன்று காணாமல் போயுள்ளதாகவும் வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதெனியவைச் சேர்ந்த நால்வர் கம்பளை கெலிஓயாவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .