2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் 9 டெங்குநோயாளர்கள்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளத்தில் டிசெம்பர் மாதத்தில் 09 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக புத்தளம் பொது சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மன்னார் வீதி, தில்லையடி ஆகிய பகுதிகளிலேயே அதிக நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நாளைமறுதினம் சனிக்கிழமை டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் சிரமதானமும் மேற்கொள்ளப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X