Super User / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மத்திய மாகாண சபை முதலமைச்சராக தன்னை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதற்குத் தயாரான வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த 120 உள்ளூராட்சி உறுப்பினர்களின் மனுக்களை வாபஸ் பெறுமாறு மேற்படி உறுப்பினர்களுக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க கூறியுள்ளார்.6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026