2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாச்சியாதீவு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

Super User   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நாச்சியாதீவு குளத்தின் 6 அவசர வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அநுராதபுரம் அளுத்கம பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் மல்வத்து ஓயா பாலத்திற்கு மேலாக ஐந்து அடி நீர் பாய்வதனால் அநுராதபுரம் நகரத்திற்கான போக்குவரத்து முற்றாகப் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .