2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தொடர் மழையால் காட்டுக்கட்டுக்கெலியாவ குளம் உடைப்பெடுக்க ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபுர்தீன்)

அநுராதபுரத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை வீழ்ச்சியின் காரணமாக மேற்குப் பிரதேச காட்டுக்கட்டுக்கெலியாவ குளம் உடைப்பெடுக்க ஆரம்பித்துள்ளது.

நேற்று இரவு பெய்த கடுமையான மழை வீழ்ச்சியின் காரணமாக குளக்கட்டுக்கு மேல் நீர் பாய்ந்ததோடு இதனைத் தடுப்பதற்காக பைகளில் மண் நிறைக்கப்பட்டு இடப்பட்டுள்ளதுடன் இரண்டு வான்களும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை  மேலும்  பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதோடு மழை வீழ்ச்சி தொடருமாகவிருந்தால் நிலமை இன்னும் மோசமடையும எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .