2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

பாதுகாப்பற்ற கிணறு ஒன்றினுள் விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று மதுரங்குளி, புபுதுகம எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இசுறு சேனாதி எனும் ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை இக்குழந்தையை வீட்டில் காணாது பெற்றோர் தேடியுள்ளனர். பின்னர் அவர்களது வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மரண விசாரணை புத்தளம் வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன் மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .