2025 மே 26, திங்கட்கிழமை

சமுர்த்தி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்

Super User   / 2011 நவம்பர் 05 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சமுர்த்தி அதிகாரிகளினை அரச திணைக்கள அதிகாரிகளாக உள்வாங்கி ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான திட்டத்தினை தெளிவூட்டும் நிகழ்வு இன்று புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகர்த்த மண்டபத்தில் நடைப்பெற்றது.

இதன்போது பிரதியமைச்சர் ஜெயரத்ன ஹேரத் குறித்த திட்டம் தொடர்பாக நிகழ்வில் கலந்துகொண்ட சமுர்த்தி அதிகாரிகளுக்கு தெளிவூட்டியதுடன் சமுர்த்தி அதிகாரிகளினால் வினவப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும், முந்தல், வணாத்தவில்லு, புத்தளம், கல்பிட்டி சமூர்த்தி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X