2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தில்லையடி கிராம சேவகர் பிரிவில் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை சேவைகள் மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையில் புதிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல், அடையாள அட்டைகளை புதுப்பித்தல்,  சட்ட ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.  என்.ஆர்.எப்.சி. நிறுவனத்தின் அனுசரணையில் இந்நடமாடும் சேவை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X