2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கேரள மாநில கஞ்சா வைத்திருந்த பெண் கைது

Super User   / 2012 மே 20 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம், முள்ளிப்புர கிராமத்தில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தில் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை புத்தளம் பொலிஸார் சோதனையிட்ட போது, 87 கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X