Menaka Mookandi / 2012 நவம்பர் 07 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் வைத்திய முகாமொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் ஏ கூட்டுக் குளிசைகளை உட்கொண்ட பின் உபாதைகளுக்கு உள்ளான 27 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேற்படி குளிசைப் பாவனையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 16 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago