2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

42 முன்னாள் போராளிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 42 பேர் இன்று புதன்கிழமை   தேசத்துக்கு மகுடம் கண்காட்சிகூட பிரதான மேடையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புத்துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீர, அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ராஜகுரு, சிறைச்சாலைகள் ஆணையாளர் டபிள்யூ.பீ.கொடிப்புலி உட்பட்ட பலரும் கலந்துகொண்டனர்.           

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X