A.P.Mathan / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலீடுகளை மேற்கொள்வதற்கு மிகவும் கவர்ச்சியான இடமாக கொழும்பு பங்குச்சந்தை காணப்பட்ட போதிலும், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1 வீதத்துக்கும் குறைவானவர்களே கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். இதற்கு பிரதான காரணம் சந்தை குறித்து போதிய விழிப்புணர்வு இன்மையே காரணமாக அமைந்துள்ளதென பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம கருத்து வெளியிட்டிருந்தார்.21 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
45 minute ago