Super User / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரி.விவேகராசா
வவுனியா கொக்குவெளி இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 278 இராணுவ வீரர்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் பிரிகேடியர் மைத்திரி டயஸ் உள்ளிட உயர் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு இவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago