Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, கிளிநொச்சி அக்கராயன் பொதுநோக்கு மண்டபம், இன்று திறந்து வைக்கப்பட்டது.
அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சின்னையா மோகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கராயன் பங்குத் தந்தை வண. பிதா ஜோன் பற்றிக் அடிகளார் கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.
ஜப்பான் அரசின் 29 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் இக்கட்டடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago