2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடலுக்கு சென்ற படகு திரும்பவில்லை: கள்ளப்பாட்டில் பதற்றம்

George   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டு பகுதியிலிருந்து முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச்சென்ற ஒருபடகு, இதுவரை திரும்பி வரவில்லை இதனால், அப்பகுதியில் பதட்ட நிலமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றயதினம் தொழிலுக்காக இருவருடன் சென்ற படகு, இதுவரை கரைதிரும்பவில்லை. இவர்களை தேடுவதற்காக நான்கு படகுகளில் மக்கள் சென்றுள்ளனர். எனினும், இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X