Niroshini / 2021 மே 05 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் சேவைகள் அனைத்தும் இன்றிலிருந்து, எதிர்வரும் 19ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில், கொவிட்-19 தொற்று பரவலடைந்துவரும் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகங்களால் விதிகப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் கொவிட்-19 தொற்று பரவல்நிலை காரணமாக வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் அனைத்து சேவைகளும் இன்றிலிருந்து, எதிர்வரும் 19ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025