2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில்…

Editorial   / 2021 மே 10 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின் சோரன்பற்றுப் பகுதியில் கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நேற்றைய தினம் (09) வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஒழுங்குப்படுத்தலில் 16 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X