2025 ஜூன் 30, திங்கட்கிழமை

குண்டுவெடிப்பில் குடும்பஸ்தர் படுகாயம்

Kanagaraj   / 2016 ஜனவரி 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கில் சற்று முன்னர் குண்டொன்று  ஒன்று வெடித்துள்ளது.

வீட்டுமுற்றம்பெருக்கி குப்பைக்கு தீவைத்த போது நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டே இவ்வாறு வெடித்துள்ளது.
சம்பவத்தில் 52 வயதான தம்பையா சிறிகாந்தா (சிறி) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர், பொதுமக்களின் உதவியுடன் முல்லைத்தீவு மாஞ்சோலை அரசினர் வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X