2025 ஜூன் 30, திங்கட்கிழமை

குளிக்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

Sudharshini   / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச்சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகேஸ்வரன் முரளிதரன் (31) என்ற இளம்குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

2ஆம் வட்டாரம், கைவேலி புதுக்குடியிருப்பில் வசித்தவரும் மேற்படி நபர் , இன்று பகல்  ஒருமணியளவில் குறித்த குளத்தில் குளிக்கச்சென்ற போது  நீரில் முழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X