2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சனசமூக நிலையங்களுக்கு உதவி

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு வட மாகாணசபையால் நிதியுதவி இன்று (29) வழங்கி வைக்கப்பட்டது.

பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பி.எம். காஞ்சன குமார தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 120 சனசமூக நிலையங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, எம்.பி நடராசா, தர்மபால செனவிரத்தின, ஜயதிலக உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X