2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி அலுவலகம் திறப்பு

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் வடமாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ப.சத்திலிங்கத்தால் புதன்கிழமை (23)  திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுக் கலாசார ஒழுங்கையில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சால் 7 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அலுவலகமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

சமூக சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X