2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் - வடமாகாண ஆளுநர் சந்திப்பு

George   / 2016 மே 06 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண ஆளுநர்; ரெஜினோல்ட் குரே, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு நேற்று வியாழக்கிழமை (05) விஜயம் n செய்தார்.

இதன்போது மாவட்டங்களின் ஒருங்கிணைந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X