2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

துண்டுப்பிரசுரம் விநியோகம்

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று (24) துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். 

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகவே, நேற்றுத் துண்டுப்பிரசுரம் வழங்கலை ஆரம்பித்துள்ளனர்.  

இதேவேளை, நேற்று (23) கையெழுத்து வேட்டையை ஆரம்பித்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள், நேற்றும் பல இடங்களிலும் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .