2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துணுக்காய் விவசாயிகளுக்கு உர விநியோகம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்தில் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உர விநியோகம், துணுக்காய் கமநல சேவை நிலையத்தில் எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவசுப்பிரமணியம் பிரபாகரன் தெரிவித்தார்.

வவுனிக்குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் யோகபுரம் மேற்கு கமக்காரர் அமைப்பின் விவசாயிகளுக்கு 22ஆம் திகதியும் அம்பலப்பெருமாள் கமக்காரர் அமைப்பின் கீழான விவசாயிகளுக்கு 23ஆம் திகதியும் உர விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X