2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

திருமண வீட்டில் குழப்பம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

Administrator   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் மது போதையில் திருமண வீட்டில் குழப்பம் விளைவித்த சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்;னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை  எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .