2025 ஜூலை 12, சனிக்கிழமை

நாளை முதல் தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம்

Gavitha   / 2017 ஜனவரி 25 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில், கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த காணாமல் போன உறவுகளின்  உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .