Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை 05 மணியளவில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியர் எ.ஓஷ்தியாம்பிள்ளை (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பின் பக்கம் செல்லும் போதே பாம்பு தீண்டியதாகவும் உடனே முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
34 minute ago