2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிலவுக்குடியிருப்பு காணி எல்லைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பம்

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கேப்பாபலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், அந்த பகுதி மக்களின் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், இன்றையதினம் பிலவுக்குடியிருப்பு பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச  செயலக காணி உத்தியோகத்தர்கள் விமானப்படையினரோடு சேர்ந்து  காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .